Tuesday, May 22, 2012

SUJAY பாஷை !!!

எல்லா அம்மாக்களும் தன் பிள்ளைய பத்தி பேசுறது சகஜம் தான்.. நானும் அதே தான் பண்ண போறேன்... :)

****** SUJAY ****** 

இவர்  தான் என் உலகம் இப்போ .......
எப்போதும் இவர பத்தி தான் நினைப்பு .... !!!! இப்போலாம் இவர் தெளிவா அம்மா'னு கூப்புடுறாரு... ரொம்ப சந்தோசமா இருக்கு ....! :) அம்ம்ம்ம்....மா  இப்டி தான் அவர் கூப்டுறாரு ...!!
** சிங்கம் எப்டிபா கத்தும் அப்டின்னு கேட்டா உடனே ... grrrrrrrrrrrr........... அப்டின்னு சொல்றார்..
** யானை எப்டி பா கத்தும்னு கேட்டா உடனே கைய மேல தூக்கி......... வுன்ன்ன்னன்ன்ன்ன்..... அப்டின்னு சொல்றார்.. :)

அப்பறம்  அவரோட பாஷை "ஆத்து......."... இதே தான் அடிகடி சொல்லிட்டே  இருப்பார் ....!! அதுக்கு என அர்த்தம்லம் சத்தியமா எங்களுக்கு தெரியாது ....!!!

No comments:

Post a Comment